சமீபகாலமாக தொடர்ந்து பேராசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் பேராசிரியர்கள் மாணவிகளை தங்கள் வீடுகளுக்கு அழைக்கக் கூடாது என எச்சரிக்கையுடன் சென்னைப் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
சமீபகாலமாக தொடர்ந்து பேராசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் பேராசிரியர்கள் மாணவிகளை தங்கள் வீடுகளுக்கு அழைக்கக் கூடாது என எச்சரிக்கையுடன் சென்னைப் பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.